Saturday 20 September 2014

யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு.....

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 10.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. தீன் அவர்கள் பிற மதத்தவர்களுடன் நல்லுறவு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...