Saturday 20 September 2014

குர்ஆன் வகுப்பு - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளையின் சார்பாக 19-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...