Saturday 20 September 2014

தனி நபர் தாஃவா - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 17.09.14 அன்று முஸம்மில் எனும்  சகோதரருக்கு தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...