Saturday 20 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 19-09-14 அன்று. முருகானந்தபுரம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சபாமா அவர்கள் "அற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..