Saturday 20 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 19-09-14 அன்று  பானு எனும் சகோதரிக்கு A+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...