Saturday 20 September 2014

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 16/9/14 அன்று கோம்பைத் தோட்டம் 3 வது வீதியின் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் குர்பானியின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..