Saturday 20 September 2014

ஆர்.பி.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா..

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 17.09.14 அன்று பாலாஜி எனும் பிற மத சகோதரருக்கு தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...