அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 9 December 2018
திருக்குர்ஆன் ஆங்கில மொழி விளக்கம் _மங்கலம்கிளை
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 8 December 2018
ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

இதில் மாவட்ட துணைச் செயலாளர் சகோ:அப்துல்ரஷீத் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.
கிளை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாகவும், பல்லடம் இஜ்திமா பற்றியும் தாவா பணிகளை செய்ய பல ஆலோசனை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Friday, 7 December 2018
Monday, 3 December 2018
திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயல் வீரர்கள் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்
திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்
திருக்குர்ஆனை அனைத்து மக்களும், அறிந்து தமது வாழ்வில் வழிகாட்டியாக பயண்படுத்த ஆர்வமூட்ட
வரும் 2019 ஜனவரி 27 மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தவிருக்கிறோம்.
அதற்கான பணிகளை எப்படியெல்லாம் செய்யலாம் என முடிவு செய்ய ஆலோசனைகள், கருத்துக்களை பெற்று செயல்படுத்த,
02/12 2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல் 11:30வரை
திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை மர்கஸில் நடைபெற்றது.
02/12 2018 ஞாயிறு அன்று மதியம் 12:00 முதல்
மங்கலம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
02/12 2018 ஞாயிறு அன்று மாலை 5:15 முதல்
உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.

மாநில செயலாளர் சகோ. ஆவடி இப்ராஹிம் அவர்களும் மாநில துணைப் பொதுச் செயலாளர். சகோ.மயிலை. அப்துர்ரஹீம் அவர்களும்,
கலந்து கொண்டு
நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு, மாநாட்டை சிறந்த முறையில் நடத்த மாநில நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
திருக்குர்ஆனை அனைத்து மக்களும், அறிந்து தமது வாழ்வில் வழிகாட்டியாக பயண்படுத்த ஆர்வமூட்ட
வரும் 2019 ஜனவரி 27 மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தவிருக்கிறோம்.
அதற்கான பணிகளை எப்படியெல்லாம் செய்யலாம் என முடிவு செய்ய ஆலோசனைகள், கருத்துக்களை பெற்று செயல்படுத்த,
02/12 2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல் 11:30வரை
திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை மர்கஸில் நடைபெற்றது.
02/12 2018 ஞாயிறு அன்று மதியம் 12:00 முதல்
மங்கலம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
02/12 2018 ஞாயிறு அன்று மாலை 5:15 முதல்
உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.

மாநில செயலாளர் சகோ. ஆவடி இப்ராஹிம் அவர்களும் மாநில துணைப் பொதுச் செயலாளர். சகோ.மயிலை. அப்துர்ரஹீம் அவர்களும்,
கலந்து கொண்டு
நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு, மாநாட்டை சிறந்த முறையில் நடத்த மாநில நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 21 November 2018
திருக்குர்ஆன் மாநில மாநாடு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி _இந்தியன் நகர் கிளை
புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களையும், இஸ்லாம் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களையும் வரவழைத்து
இஸ்லாம் பற்றியும், திருக்குர்ஆன் பற்றியும் விளக்கம் வழங்கப்பட்டு,
திருக்குர்ஆன் மாநில மாநாடு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
18/11/2018 ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தியன் நகர் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில். 15நபர்களுக்கு. திருக் குர்ஆன் தமிழாக்கம் வழங்க பட்டது. மற்றும் மதிய உணவு ஏற்படும் செய்ய பட்டது
அல்ஹம்துலில்லாஹ்..

திருக்குர்ஆன் மாநில மாநாடு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
18/11/2018 ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தியன் நகர் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில். 15நபர்களுக்கு. திருக் குர்ஆன் தமிழாக்கம் வழங்க பட்டது. மற்றும் மதிய உணவு ஏற்படும் செய்ய பட்டது
அல்ஹம்துலில்லாஹ்..
நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் _அவினாசி கிளை

நிலவேம்பு கசாயம், அவினாசி புதியபேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இதில் சுமார் 2300 பேருக்கு மேல் பயனடைந்தனர்
அல்ஹம்துலில்லாஹ்.
மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _ ராமமூர்த்தி நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் ராமமூர்த்தி நகர் கிளை 16/11/18அன்று அன்று மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது.
மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _ஹவுஸிங் யூனிட் கிளை


மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
கிராத் மற்றும் சூரா மனன போட்டி -மங்கலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 15-11-2018 அன்று

அதில்
1. மங்கலம்கிளை
2. ரம்யா கார்டன் மதரஷா
3. இந்தியன் நகர் கிளை
4.VKP கிளை
5. R P நகர் கிளை
மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் மங்கலம்கிளை சார்பில் செய்யப்பட்டது
200 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 20 November 2018
திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டி _ வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15/11/2018 அன்று மாநிலம் சார்பாக அறிவிக்க பட்ட திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டிக்காக
மக்தப் மதரஸா மாணவன் k.இப்ராஹீம் அவர்கள் படைப்புகள்
மக்தப் மதரஸா மாணவன் k.முஹம்மது யூசுப் அவர்கள் படைப்பு
மக்தப் மதரஸா மாணவன் s.முஹம்மது உமர் அவர்கள் படைப்பு
மக்தப் மதரஸா மாணவன் N.நவீதுன் ஹசன் அவர்கள் படைப்பு
( அல்ஹம்துலில்லாஹ்)

மக்தப் மதரஸா மாணவன் k.முஹம்மது யூசுப் அவர்கள் படைப்பு
மக்தப் மதரஸா மாணவன் s.முஹம்மது உமர் அவர்கள் படைப்பு
மக்தப் மதரஸா மாணவன் N.நவீதுன் ஹசன் அவர்கள் படைப்பு
( அல்ஹம்துலில்லாஹ்)
திருக்குர்ஆன் எழுத்து போட்டி _மங்கலம் கிளை
திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாநிலம் சார்பாக அறிவிக்கப்பட்ட அரபியில் அழகாக எழுதுவது போட்டிக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா

மாணவன் ஆசிக் இலாஹி அவர்கள் படைப்பு

ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி முதரிஃபா அவர்கள் படைப்பு

ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி அஃப்ராமா அவர்கள் படைப்பு
அல்ஹம்துலில்லாஹ்

மாணவன் ஆசிக் இலாஹி அவர்கள் படைப்பு

ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி முதரிஃபா அவர்கள் படைப்பு

ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி அஃப்ராமா அவர்கள் படைப்பு
அல்ஹம்துலில்லாஹ்
மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி - உடுமலை கிளை

சகோ.அப்துர்ரஹ்மான் MISc., போட்டிகளை நடத்தினார்!
முடிவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறிய பரிசுகள் வழங்கப்பட்டது!
அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 15 November 2018
Wednesday, 14 November 2018
ஆத்துபாளையம் புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆத்துபாளையம் புதிய கிளை 14/11/2018 அன்று துவக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

14/11/2018 புதன் கிழமை காலை திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் மாபு பாஷா, ஜாஹிர், சித்தீக் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆத்துபாளையம் புதிய கிளை உருவாக்கப்பட்டு,
கலந்து கொண்டவர்களால்,
சகோ..யூசுப்.. 9786656444
சகோ. சல்மான்....8220757572
சகோ...அப்துர்ரஹ்மான் ..9994064297
ஆகியோர் புதிய கிளையின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்...
புதிய கிளை மற்றும் நிர்வாகிகளின் தாவா பணிகள் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)