Sunday, 9 December 2018

திருக்குர்ஆன் ஆங்கில மொழி விளக்கம் _மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   சார்பில் நடைபெறும் திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  8-12-2018அன்று  மங்கலம்கிளை மதரஷா மாணவன் அம்மார்  திருக்குர்ஆன் வசனத்தை ஆங்கில மொழியில் அர்த்தத்தோடு ஓதும் வீடியோ  
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 8 December 2018

பெண்கள் இஜ்திமா ஏன் - அலங்கியம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக பள்ளியில்  7/12/2018, அன்று மாலை பெண்கள் பயான் நடைப்பெற்றது. 

இதில் பெண்கள் இஜ்திமா ஏன்  என்ற தலைப்பில் சகோதரி உறையாற்றினார். அல்ஹம்ந்துலில்லாஹ்

அழகிய முறையில் அரபி எழுதும் பயிற்சி




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் மதரஸா மாணவிகள் ஹாஜரா பேகம் மற்றும் சலாமத் அவர்களின் அழகிய முறையில் அரபி எழுதும் படைப்புகள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக வெள்ளிகிழமை (07-12-2018) அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு நடைபெற்றது. 
இதில் மாவட்ட துணைச் 
செயலாளர்   சகோ:அப்துல்ரஷீத்   அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.

கிளை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து தாவா பணிகளை  வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாகவும், பல்லடம் இஜ்திமா பற்றியும் தாவா பணிகளை செய்ய  பல ஆலோசனை வழங்கப்பட்டது.
      அல்ஹம்துலில்லாஹ்

Friday, 7 December 2018

நிர்வாக ஆலோசனைக் கூட்டம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம் 06/12/2018 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் இன்ஷாஅல்லாஹ் 9/12/2018 அன்று பல்லடத்தில் நடைபெறவுள்ள பெண்கள் இஜ்திமா பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 3 December 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயல் வீரர்கள் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்


திருக்குர்ஆனை அனைத்து மக்களும், அறிந்து தமது வாழ்வில் வழிகாட்டியாக பயண்படுத்த ஆர்வமூட்ட


வரும் 2019 ஜனவரி 27  மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தவிருக்கிறோம்.


அதற்கான பணிகளை எப்படியெல்லாம் செய்யலாம் என முடிவு செய்ய ஆலோசனைகள்,  கருத்துக்களை பெற்று செயல்படுத்த,




02/12 2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல் 11:30வரை 



திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை மர்கஸில்  நடைபெற்றது.




02/12 2018 ஞாயிறு அன்று மதியம் 12:00 முதல்  
மங்கலம் கிளை மர்கஸில்  நடைபெற்றது.






02/12 2018 ஞாயிறு அன்று மாலை 5:15 முதல் 






உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.














மாநில செயலாளர் சகோ. ஆவடி இப்ராஹிம்  அவர்களும் மாநில துணைப் பொதுச் செயலாளர்.  சகோ.மயிலை. அப்துர்ரஹீம் அவர்களும், 


கலந்து கொண்டு


நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு,  மாநாட்டை சிறந்த முறையில் நடத்த மாநில நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். 


அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 21 November 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி _இந்தியன் நகர் கிளை

புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களையும், இஸ்லாம் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களையும் வரவழைத்து

 இஸ்லாம் பற்றியும்,  திருக்குர்ஆன் பற்றியும் விளக்கம் வழங்கப்பட்டு, 

திருக்குர்ஆன் மாநில மாநாடு  ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி 

  18/11/2018 ஞாயிறு அன்று காலை  10:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தியன் நகர் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில். 15நபர்களுக்கு. திருக் குர்ஆன் தமிழாக்கம் வழங்க பட்டது.    மற்றும்   மதிய உணவு ஏற்படும் செய்ய பட்டது
அல்ஹம்துலில்லாஹ்..

ஆத்துபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆத்துபாளையம் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது 

அதில் அக்பர் பாயின் மனைவி உரையாற்றினார்கள் 

அதில் இருப்பது ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் _அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக 18-11-2017 இன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக   
நிலவேம்பு கசாயம், அவினாசி புதியபேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 
இதில் சுமார் 2300 பேருக்கு மேல் பயனடைந்தனர்
 அல்ஹம்துலில்லாஹ்.

மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _ ராமமூர்த்தி நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில்   ராமமூர்த்தி நகர் கிளை 16/11/18அன்று அன்று மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன  போட்டிகள்  நடத்தப்பட்டது. 


 மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 அல்ஹம்துலில்லாஹ்

தனிமையில் இறை அச்சம் -காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 17:11:18 சனியன்று பெண்கள்  பயான் நடைபெற்றது. 


இதில் சகோதரி:சுலைஹா அவர்கள்  "தனிமையில் இறை அச்சம் " எனும் தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில்   பல்லடம் கிளை சார்பாக14.11.18 அன்று மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது. 

 மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

 அல்ஹம்துலில்லாஹ்

மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _ஹவுஸிங் யூனிட் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில்   ஹவுஸிங் யூனிட் கிளை சார்பில் 17-11-18  அன்று மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது. 


 மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 


 அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _ தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  17/11/18 சனிக்கிழமை அஜார் என்ற  சகோதரர் மூலம்  O+  ஒரு யூனிட் சகோதரி சிவமணி நாயகி அவர்களின் அவசர சிகிச்சைக்கு   வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

சகோதரர்.கண்ணன்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 16/11/18, அன்று,   சகோதரர்.கண்ணன்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம், அன்பளிப்பாக வழங்கப்பட்டு இஸ்லாம் பற்றிய அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

கிராத் மற்றும் சூரா மனன போட்டி -மங்கலம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சார்பில் 15-11-2018 அன்று
 மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது. 
 அதில் 
 1. மங்கலம்கிளை
2. ரம்யா கார்டன் மதரஷா
3. இந்தியன் நகர் கிளை
4.VKP கிளை
5. R P நகர் கிளை 

மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
 இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள்  மங்கலம்கிளை  சார்பில் செய்யப்பட்டது 
 200 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 20 November 2018

மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேனர் 8x12 சைஸ் 15-11-2018அன்று மங்கலம் நால்ரோடு பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் கூரும் போதனைகள் கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 18/11/2018 அன்று கோம்பைத் தோட்டம் பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ: இம்ரான் அவர்கள் திருக்குர்ஆன் கூரும் போதனைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டி _ வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளையின் சார்பாக 15/11/2018 அன்று  மாநிலம் சார்பாக  அறிவிக்க பட்ட  திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டிக்காக 
   

மக்தப் மதரஸா மாணவன் k.இப்ராஹீம்    அவர்கள் படைப்புகள்       
















 மக்தப் மதரஸா மாணவன் k.முஹம்மது யூசுப்    அவர்கள் படைப்பு







மக்தப் மதரஸா மாணவன் s.முஹம்மது உமர்   அவர்கள் படைப்பு




மக்தப் மதரஸா மாணவன் N.நவீதுன் ஹசன்  அவர்கள் படைப்பு





(  அல்ஹம்துலில்லாஹ்)

திருக்குர்ஆன் எழுத்து போட்டி _மங்கலம் கிளை

திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாநிலம் சார்பாக  அறிவிக்கப்பட்ட  அரபியில் அழகாக எழுதுவது  போட்டிக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா

மாணவன்   ஆசிக் இலாஹி அவர்கள் படைப்பு 














ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி   முதரிஃபா அவர்கள் படைப்பு






ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி   அஃப்ராமா அவர்கள் படைப்பு



       அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். விஜயகுமார் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு- அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15/11/18, அன்று, விஜயகுமார் (சந்தை குத்தகைதாரர்) என்கிற  சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு இஸ்லாம் பற்றிய அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மதரசா மாணவ மாணவிகள் அரபியில் அழகாக எழுதும் போட்டி _ S.V காலனி கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருக்குர்ஆன் மாநில மாநாடு முன்னிட்டு 14/11/2018 S. V காலனி கிளையின் மதரசா மாணவ மாணவிகள் அரபியில் அழகாக எழுதுவது போட்டிக்காக அவர்களின் படைப்பு அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 14-11-18 அன்று மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டிற்காக மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி நடத்தப்பட்டது 
சகோ.அப்துர்ரஹ்மான் MISc.,  போட்டிகளை நடத்தினார்! 
முடிவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறிய பரிசுகள் வழங்கப்பட்டது! 
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 15 November 2018

அவசர இரத்ததானம் _ S.V காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 14/11/2018 அன்று திருப்பூர் மருத்துவமனையில் பாட்ஷா என்ற சகோதரரின் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் இரத்ததானம் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 14 November 2018

ஆத்துபாளையம் புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆத்துபாளையம்  புதிய கிளை 14/11/2018 அன்று துவக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

 அனுப்பர்பாளையம் கிளைக்கு  அருகில் உள்ள ஆத்துபாளையம் பகுதியின் கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து 

14/11/2018 புதன் கிழமை காலை திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில்,  மாவட்ட நிர்வாகிகள் மாபு பாஷா,  ஜாஹிர், சித்தீக் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்  ஆத்துபாளையம்  புதிய கிளை உருவாக்கப்பட்டு, 
கலந்து கொண்டவர்களால், 

சகோ..யூசுப்..  9786656444

சகோ. சல்மான்....8220757572

சகோ...அப்துர்ரஹ்மான் ..9994064297

ஆகியோர் புதிய கிளையின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்...

புதிய கிளை மற்றும் நிர்வாகிகளின்  தாவா பணிகள் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

அல்ஹம்துலில்லாஹ்....