Saturday 8 December 2018

ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக வெள்ளிகிழமை (07-12-2018) அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு நடைபெற்றது. 
இதில் மாவட்ட துணைச் 
செயலாளர்   சகோ:அப்துல்ரஷீத்   அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.

கிளை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து தாவா பணிகளை  வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாகவும், பல்லடம் இஜ்திமா பற்றியும் தாவா பணிகளை செய்ய  பல ஆலோசனை வழங்கப்பட்டது.
      அல்ஹம்துலில்லாஹ்