Tuesday, 12 December 2017
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 2-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்க வில்லை

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 3-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்க வில்லை
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்க வில்லை
பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 03/12/17அன்று கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிறமத சகோதரர் மகேந்திரன் அவர்களுக்கு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கை குறித்தும் ஏற்றதாழ்வு இல்லாத இஸ்லாத்தில் அனைவரும் சமமே என்பது குறித்தும் தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...
பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்
திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு நடை பெற்றது .இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது,
சகோ.முஹம்மது தவ்ஃபீக் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
பெண்கள் பயான் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 03-12-17 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயன் நடைபெற்றது.
இதில் சகோ.ராஜா அவர்கள் மறுமை வெற்றிக்கு என்ன வழி ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.ஏராளமான பெண்கள் கலந்துகொண்டார்கள்.இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 2 சகோதரிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
இரத்ததான முகாம் **பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/12/2017/ அன்று காலை 11:00 மனிமுதல் 1:00 மனிவரை
இரத்த தான முகாம் நடைபெற்றது,முகாமில் 50 நபர் இரத்த தானம் செய்தனர்
45 நபர் இரத்த வகை கண்டறிந்தனர், அல்ஹம்துலில்லாஹ்

64 நபர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள்
01)பைபிளில் நபிகள் நாயகம்
2) வருமுன் உரைத்த இஸ்லாம்
3) மாமனிதர் நபிகள் நாயகம்
4) மனிதனுக்கேற்ற மார்கம்
இஸ்லாம்
5) அர்த்தமுள்ள இஸ்லாம்
6)அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள்
என்ற இஸ்லாமிய புத்தகங்கள்
மருத்துவர் களுக்கும்,காவல் துறையினருக்கும் இரத்த தானம் செய்யவந்த டோனர் களுக்கும் தாஃவா செய்து அன்பளிப்பாக வழங்கப்பட்டது
(அல்ஹம்துலில்லாஹ்)
தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 03-12-17 அன்று மாலை 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் மேலும் ,ஆம்புலன்ஸ் சம்பந்தமான நோட்டீஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - மங்கலம் கிளை

Subscribe to:
Posts (Atom)