Sunday, 7 June 2015

இணைவைப்பு தகடு அகற்றம்_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று ஒரு வீட்டில் இருந்த இணைவைப்பு தகடு அகற்றப்பட்டது.மேலும் அவ்வீட்டில் இருந்தவர்களுடம் இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்யப்பட்டது

6 பிறமத சகோதரர்களுக்கு தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று 6 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் என தாவா செய்து அவர்களுக்கு அவசர இரத்தானம் விசிட்டிங் கார்டு வழங்கப்பட்டது

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு  கிளை சார்பாக 07-06-15 அன்று கிளை மர்கஸில்  கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
 
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்ஷா அல்லாஹ்
09-06-15  மதுரையில் நடைபெறவுள்ள  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  பெரும் திரளான மக்களை அழைத்து செல்ல ஒரு பஸ் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.....

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் VSA நகர்  கிளை சார்பாக 07.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _M.S நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  M.S நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
 
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்ஷா அல்லாஹ்
09-06-15  மதுரையில் நடைபெறவுள்ள  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  பெரும் திரளான மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.....

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _G Kகார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் G Kகார்டன் கிளை சார்பாக 07.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

"புனிதத்தை காக்க உயிரையும் கொடுப்போம்" _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.க சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புனிதத்தை காக்க உயிரையும் கொடுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

ரமலானின் சிறப்பு _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 07.06.2015 அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... சகோ: முகமது சுலைமான் "ரமலானின் சிறப்பு" பற்றி சொல்லி விளக்கமளித்தார்.

"ஜூன் 9 ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம்" _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "ஜூன் 9 ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 07.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

"புனிதமிகு ஆலயம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-06-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புனிதமிகு ஆலயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்கள் _ s.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் s.v.காலனி கிளை சார்பாக 06.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

இணைவைப்பு கறுப்பு கயிர் அகற்றப்பட்டது _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 4.6.2015 அன்று செபிக் என்பவர்க்கு   தாவா செய்து இணைவைப்பு கறுப்பு கயிர் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

"தடைகளை தகர்த்தெறிவோம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தடைகளை தகர்த்தெறிவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 06.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

Saturday, 6 June 2015

"அத்துமீறினால் அடங்க மறுப்போம்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 6/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "அத்துமீறினால் அடங்க மறுப்போம்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  பிறமத சகோதரர் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து 1,திருக்குர்ஆன் தமிழாக்கம் 2,அர்த்தமுள்ள இஸ்லாம் 3,வருமுன் உரைத்த இஸ்லாம் 4,மாமனிதர் நபிகள் நாயகம் 5,மனிதனுக்கேற்ற மார்க்கம் 6,அர்த்தமுள்ள கேள்விகள் !அறிவுப்பூர்வமான பதில்கள் ! 7,என்னை கவர்ந்த இஸ்லாம் (DVD - 2) 8,அற்புத பெரு விழாக்களில் நடப்பது என்ன? (DVD- 1 ) ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது .

மாவட்ட நிர்வாக செலவினங்களுக்காகரூபாய் 500/- நிதியுதவி _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 05.06.2015 அன்று   மாவட்ட நிர்வாக செலவினங்களுக்காக ஜூம்மா வசூல் ரூபாய் 500/- நிதியுதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

1யூனிட் A+ அவசர ரத்ததானம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பாக 6/6/15 அன்று சகோதரி. ஜரினாபேகம் அவர்களுக்கு அவசர பிரசவ
 சிகிச்சைக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் கிளை சகோதரர்களால்  1யூனிட்  A+   அவசரரத்ததானம் வழங்கப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _S.v காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  S.v காலனி கிளை சார்பாக 05-06-15 அன்று கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
 
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்ஷா அல்லாஹ்
09-06-15  மதுரையில் நடைபெறவுள்ள  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு   60 பேர் செல்ல 1பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பயண செலவுக்கு உதவி _ யாசின் பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 06.06.2015 அன்று  தூத்துக்குடியில் இருந்து திருப்பூருக்கு அவருடைய நன்பரை பார்க்க வந்த  முஹம்மது அலி என்ற சகோதரர் விஜயாபுரத்தில் வந்து மாட்டிக்கொண்டார். அவருக்கு தூத்துக்குடி  செல்ல டிக்கெட் எடுத்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம் கிளை புக் ஸ்டால்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 05.06.15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

பிறமத சகோதரிக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02-06-15 அன்று அங்கையர் கன்னி என்ற சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்,  ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கோடைகால பயிற்சி வகுப்பு ஆசிரியை, ஆசிரியருக்கு பரிசு _மங்கலம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31.5..15 அன்று மங்கலம் மதரஸாவில்  கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பயிற்சி அளித்த ஆசிரியை, ஆசிரியருக்கு பரிசு வழங்கப்பட்டது

கோடைகால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31.5..15 அன்று மங்கலம் மதரஸாவில் நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சியில் தேர்வான மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.