Thursday, 8 November 2018

"ஈமான்" - R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 07-11-2018 புதன்கிழமை அன்று அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.r

சகோதரி. உமையா (VKP) அவர்கள் "ஈமான்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 6 November 2018

பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம் காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக( 5/11/2018) அன்று இரவு.8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் தீபாவளி பட்டாசின் தீமைகளை பற்றி சகோ.இம்ரான் அவர்கள் விளக்கி உரை ஆற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

அன்ஸாரிபா மகளிர் கல்லூரியின் மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் நடைபெற்று வரும் அன்ஸாரிபா மகளிர் கல்லூரியின் மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு 5-11-2018அன்று காலை 10 மணி முதல் 12 மணி  நடைபெற்றது அதில் மதரஷா மாணவிகளின் வருகை மற்றும் படிப்பு சம்பந்தமான நிரை குரைகள்  பெற்றோர் களிடம் தெரிவிக்கப்பட்டது

 சிறப்புரை  அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் ஒழுக்கம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 5 November 2018

டெங்கு ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம் -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018அன்று மங்கலம்  திருப்பூர்ரோடு பகுதியில் நடைபெற்றது.

அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள்  டெங்கு காய்ச்சல் 
 சம்பந்தமான விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்  
அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி _VKP கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 4-11-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளையில் உள்ள மக்தப் மதரஸாவின் மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் சகோ.அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் " மார்க்க கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

இதில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் இருநேர வகுப்பிற்கும் விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு (மாணவர்கள் - 3 பேர் மாணவிகள் - 5 பேர் பரிசுகள் வழங்கப்பட்டது.

மாணவ, மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

"முஸ்லீம்களும் பிறமத கலாச்சாரங்களும்" - பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 04-11- 2018 ஞாயிறு மாலை 5 மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி உம்மு சல்மா அவர்கள்  "முஸ்லீம்களும் பிறமத கலாச்சாரங்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

நில வேம்பு கசாயம் வினியோகம் _ கணக்கம்பாளையம் மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம்  கிளையில் 4/11/18அன்று காலை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது 
பிலால் நகர் பாலாஜி ரத்னா நகர்  சந்தைப்பேட்டை  பகுதிகளில்  வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாய விநியோகம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018அன்று மங்கலம் மற்றும் சுற்றுவட்ட பகுதியான
1) 200 வீடு பகுதி ஜக்கிரியா காம்பவ்ன்ட்
2) புருகாடு பகுதிகள்
3)  RP நகர் பகுதிகள்
4) கிடங்குத் தோட்டம்
5) கொள்ளுக்காடு 
6) 36 வீடு லைன் பகுதி
7) கணபதி பாளையம்
8) EB லைன் பகுதி
9) ஸ்டார் கார்டன் பகுதி
10 ) ரம்யா கார்டன் 
11) அமிர்தா கார்டன்
12) புக்குளிபாளையம் 
13)கோல்டன் டவர் 1-2-3 லைன் 
14) சின்னவர் தோட்டம்
15) சத்யா நகர்
16) ரோஸ் கார்டன் 
17) புதூர் பகுதிகள்
18) பெரிய பள்ளிலைன்
மொத்தமாக 18 ஏரியாகளில் 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் - மங்கலம்கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018 அன்று மங்கலம்  நால்ரோடு பகுதியில் நடைபெற்றது.
 அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள்  டெங்கு காய்ச்சல் சம்பந்தமான விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்  
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 4 November 2018

நிலவேம்புக் கஷாயம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் - உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக உடுமலை  உழவர்சந்தையில் 04-11-18 அன்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது 
அந்நிகழ்வின்போது 400 பேருக்கு நிலவேம்புக் கஷாயம்  வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தானம் -S.V காலனி கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  S.V காலனி கிளை  சார்பாக ரேவதி மருத்துவமனையில் 3/11/18அன்று   O+இரத்த   விஜய் என்ற சகோதார் முலம்  அவசர இரத்த தானம் வழங்கபட்டது  
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தானம் -அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 03/11/2018 அன்று  ரேவதி மருத்துவக்கு அவசர தேவைக்காக O+ ரத்தம், பிரதீப் என்ற சகோதரர் மூலம் இரத்த தானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத கலாச்சாரம் - மங்கலம்கிளை தர்பியா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 3-11-2018அன்று ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஷாவில் மாணவ,  மாணவிகளுக்கான தர்பியா வகுப்பு நடைபெற்றது.

 பிறமத கலாச்சாரம் என்ற தலைப்பில் மதரஷா ஆசிரியர் பாத்திமா அவர்கள்
 நடத்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 3 November 2018

நில வேம்பு கசாயம் வினியோகம் _ கணக்கம்பாளையம் மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் 3/11/18அன்று காலை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது பகுதி பிலால் நகர் பாலாஜி நகர் ஜன்னத்துல் பிர்தோஸ் நகர் பகுதிகளில் முதல் கட்டமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லா ஹ்

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் _உடுமலைகிளை மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக உடுமலை பேருந்து நிலையத்தில் 03-11-18 அன்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது 
அந்நிகழ்வின்போது 350 பேருக்கு நிலவேம்புக் கஷாயம்  வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மது, மற்றும் புகை,ஒழிப்பு நோட்டீஸ் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 3/11/18அன்று  மது, மற்றும் புகை,ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ், 1000 , அடிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Friday, 2 November 2018

மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி: _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக  இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கின்ற திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மதரஸா  மாணவ,மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் விதமாக வருகை மற்றும் நன்றாக ஓதுதல், மனனம் செய்தல் அடிப்படையில்  02/11/2018- அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

 அல்ஹம்துலில்லாஹ்

நில வேம்பு கசாயம் வினியோகம் _ தாராபுரம் கிளை மருத்துவ முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 2/10/18 வெள்ளிக்கிழமை அன்று வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் 5 மற்றும் 6 வது வார்டு பகுதிகளில் 200 மேற்பட்ட வீடுகளுக்கு சென்று 500 மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

ரம்யா கார்டன் மதரஷா பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு _ மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 2-11-2018அன்று. ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஷாவில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது 
அதில்  மாணவிகளின் மார்க்க கல்வி சம்பந்தமான பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மற்றும் சிறப்புரையாக அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் குழந்தைகளின்  நல்லொழுக்கத்திற்கு பெற்றோர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

செரங்காடு கிளை மருத்துவ உதவி:


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 2/11/2018- அன்றைய ஜூம்ஆ வசூல் ரூபாய் 2000 செரங்காடு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பஷீர் என்ற சகோதரரின் மருத்துவ உதவிக்காக வசூல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

சமூதாயதீமைகள் - GK கார்டன்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் GK கார்டன் கிளை சார்பில் 1-11-2018அன்று சாராதா நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 
அதில்  சகோதரி சுலைஹா அவர்கள் சமூதாயதீமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்   O POSITIVE   இரத்தம்  1 யூனிட்        நஸ்ரின்(24) என்ற   சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக   அன்று  01-11-2018  அவசர  இரத்தத் தானம் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் கூறும் சான்றுகள் _மங்கலம்கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 1-11-2018அன்று கோல்டன்டவர் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 
அதில் சகோதரி ஆபிலா அவர்கள் திருக்குர்ஆன் கூறும் சான்றுகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 31 October 2018

மாவட்டத்தில் உள்ள மக்தப் மதரஸாக்களில் ஆய்வு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 29, 30/10/2018 ஆகிய இரு நாட்கள் மாவட்டத்தில் உள்ள மக்தப் மதரஸாக்களில் நேரில் ஆலோசனை வழங்கப்பட்டது.


மாவட்ட மதரஸாக்கள் பொறுப்பாளர் மாவட்ட. துணைத் தலைவர் சகோ யாசர் அவர்கள்,




மங்கலம், ரம்யா கார்டன், கோம்பைத் தோட்டம், வெங்கடேஷ்வரா நகர், பெரிய கடை வீதி, பெரிய தோட்டம்
ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் மதரஸா களுக்கு நேரில் சென்று  மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளை சந்தித்து, மதரஸா குறை நிறைகளை கேட்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
மேலும் தலைமை அறிவித்துள்ள திருக்குர்ஆன் மனனம், கிராத் போன்ற போட்டிகள் குறித்து விளக்கமளித்து மாணவர்கள் கலந்து கொள்ள ஆர்வமூட்டபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இந்தியன்நகர் கிளை சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 31.10.2018. அன்று ஃபஜர் தொழுகைக்குபின். இந்தியன்நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக் பாரித் அவர்கள் நேரில் சென்று கிளை நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து,
தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாடு பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கினார்கள்.
மேலும் கிளை சார்பில் சின்னவர் தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட மதரசா பணிகளை பார்வையிட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்