Tuesday 6 November 2018

பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம் காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக( 5/11/2018) அன்று இரவு.8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் தீபாவளி பட்டாசின் தீமைகளை பற்றி சகோ.இம்ரான் அவர்கள் விளக்கி உரை ஆற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்