Tuesday 6 November 2018

அன்ஸாரிபா மகளிர் கல்லூரியின் மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் நடைபெற்று வரும் அன்ஸாரிபா மகளிர் கல்லூரியின் மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு 5-11-2018அன்று காலை 10 மணி முதல் 12 மணி  நடைபெற்றது அதில் மதரஷா மாணவிகளின் வருகை மற்றும் படிப்பு சம்பந்தமான நிரை குரைகள்  பெற்றோர் களிடம் தெரிவிக்கப்பட்டது

 சிறப்புரை  அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் ஒழுக்கம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்