Monday 5 November 2018

டெங்கு ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம் -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018அன்று மங்கலம்  திருப்பூர்ரோடு பகுதியில் நடைபெற்றது.

அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள்  டெங்கு காய்ச்சல் 
 சம்பந்தமான விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்  
அல்ஹம்துலில்லாஹ்