Monday 5 November 2018

மதரஸா மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி _VKP கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 4-11-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளையில் உள்ள மக்தப் மதரஸாவின் மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் சகோ.அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் " மார்க்க கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

இதில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் இருநேர வகுப்பிற்கும் விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு (மாணவர்கள் - 3 பேர் மாணவிகள் - 5 பேர் பரிசுகள் வழங்கப்பட்டது.

மாணவ, மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்