Wednesday 31 October 2018

இந்தியன்நகர் கிளை சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 31.10.2018. அன்று ஃபஜர் தொழுகைக்குபின். இந்தியன்நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக் பாரித் அவர்கள் நேரில் சென்று கிளை நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து,
தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாடு பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கினார்கள்.
மேலும் கிளை சார்பில் சின்னவர் தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட மதரசா பணிகளை பார்வையிட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்