Tuesday, 17 April 2018

குர்ஆன் தமிழாக்கம் கொடுத்து தாவா செய்யப்பட்டது - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

அனுப்பர்பாளையம் கிளையில் 17/4/2018, மஃரிப்புக்குப் பிறகு சுரேஷ் என்ற மாற்று மத சகோதரருக்கு குர்ஆன் தமிழாக்கம் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

அனுப்பர்பாளையம் கிளையில் 17/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 2, வசனம் 155 படித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்பாட்டம் ஏன் தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


அலங்கியம் கிளை கண்டன ஆர்பாட்டம் குறித்து பிரச்சாரம் 15-6-18

கண்டன ஆர்பாட்டம் கரும்பலகை அறிவிப்பு - அலங்கியம் கிளை

அலங்கியம் கிளை கரும் பலகை கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - அலங்கியம் கிளை

அலங்கியம் கிளை முக்கிய இடங்களில் ஒட்டப்பட்ட 15 போஸ்டர்கள்

கண்டன ஆர்பாட்டம் கிளை மசூரா - அனுப்பர்பாளைம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளைம் கிளையில் 17/4/2018, இஷாவிற்க்குப் பிறகு 18/4/2018, நடக்கவிருக்கும் ஆர்பாட்டத்தித் திர்க்காக கிளை மசூரா நடைப்பெற்றது.இதில் வேன் ஏற்ப்பாடு செய்வதாக தீர்மானம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் குழு தவா அழைப்பு - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 17/04/2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக பெண்கள் குழு தாவா வைத்து வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!

கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 16/04/2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /16/04/2018/ அன்று 18/04/18/ புதன் கிழமை திருப்பூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் 21,nos ஒட்டப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் - மடத்துக்குளம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 16-4-18 அன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான போஸ்டர்கள் 10 இடங்களில்  ஒட்டப்பட்டது,,  அல்ஹம்துலில்லாஹ்


கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் -G.K கார்டன்


 திருப்பூர் மாவட்டம், கிளையின் சார்பாக 16-04-2018 அன்று  காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில்  எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்அவர்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு கண்டன் ஆர்பாட்ட  போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான போஸ்டர் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 16-4-18 அன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான போஸ்டர்கள் 13 இடங்களில்  ஒட்டப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்.

ஆர்ப்பாட்ட போஸ்டர் -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பில் 16-4-2018அன்று  இன்ஷா அல்லாஹ் புதன்கிழமை திருப்பூரில்  நடைபெறும் ஆர்ப்பாட்ட போஸ்டர் ஊத்துக்குளி ஆர்எஸ் மற்றும் ஊத்துக்குளி டவுன் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-17-04-18- அன்று  கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்கள் 20- நகரின் முக்கியப் பகுதிகளிள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பில்  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-04-18 புதன்கிழமை மாலையில் நடைபெறவிருக்கின்ற  *காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபாவை கற்பழித்து படுகொலை செய்த காவி பயங்கரவாதிகளை தூக்கிலிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடுகிளையின் சார்பாக 16-04-2018 அன்று  காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில்  எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்அவர்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு கண்டன் ஆர்பாட்ட  போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்






பெண்கள் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  s.v காலனி கிளையின் சார்பாக       நடக்கும் கோல்டன் நகர் பெண்கள் பயான் நிகழ்ச்சி 14-4:2018.              அன்று தலைப்பு - மறைவான நானம் இறைவனுக்குதான்

பேச்சாளர்- இப்ராஹிம்  அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18-4-18 அன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான 15 போஸ்டர்கள் 17.4.2018 அன்று காதர்பேட்டை கிளையின் சார்பாக பல இடங்களில்  ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஆர்ப்பாட்ட போஸ்டர் -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #vkp_கிளை சார்பில் 16-4-2018அன்று  இன்ஷா அல்லாஹ் புதன்கிழமை திருப்பூரில்  நடைபெறும் ஆர்ப்பாட்ட போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  #vkp கிளையின் சார்பாக  15/4/18 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்.

 இடம் : வடுகண்காளிபாளையம்

உரை : சகோதரர் *ஷேக் ஃபரீத்

கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் மற்றும் கரும்பலகை தாவா -



திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர்கிளையின் சார்பாக 16-04-2018 அன்று  காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில்  எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்அவர்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு கண்டன் ஆர்பாட்ட  போஸ்டர் ஒட்டப்பட்டது மற்றும் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 17-04-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ""போர்களத்தில் பெண்களின் பங்கு"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.,இம்ரான் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்டன் ஏன் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 17-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு ஆஷிஃபாவின் மரணமும் படிப்பிணையும்  என்ற தலைப்பில்  சகோ-அப்துல் வஹாப் உரை அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 18-4-18 அன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான அழைப்பின் விபரம் அறியும் வகையில்  17.4.2018 அன்று காதர் பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை யில் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா ஆர்பாட்டத்திற்கு அழைப்பு கொடுத்தல் - MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 3 குழுக்களாக  17-04-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு 3:00 மணி முதல் 4:20 மணி வரை MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று  பெண்களுக்கு  மொத்தம் 53 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 
1.தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தாவா செய்யப்பட்டது.
நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு கலந்து கொள்ள அழைப்பும் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்