Wednesday, 29 March 2017
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/03/2017 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் -அபூபக்கர் சித்தீக் (ஸகாதி) அவர்கள்(இறைவன் இருக்கின்றான் என்பநற்கான சான்றுகள்) (குறித்து) உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா - கணக்கம்பாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 19-03-207 அன்று பிறமத சகோதரர் ஆதியூர்வெங்கடேஸ் அவர்களுக்கு நபருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யபட்டு ,மனிதனுக்கேற்ற மார்கம்&இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கபட்டது.போட்டோ எடுக்கவில்லை
Subscribe to:
Posts (Atom)