Thursday, 30 April 2015

மறுமைநாள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 30.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 1. மறுமைநாள்  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
மறுமை நாள்
வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.
யுகமுடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் இந்த நாள்

Wednesday, 29 April 2015

பூகம்பம் தரும் படிப்பினை _ கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-04-2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பூகம்பம் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு _ காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 28/4/15 அன்று பாத்திமாநகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் முஹம்மது சலீம்  அவர்கள்  இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.,

நபிகள் நாயகத்தின் மனைவி மார்கள் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28/04/2015 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சையதுஅலி  அவர்கள் நபிகள் நாயகத்தின் மனைவி மார்கள் எனும் தலைப்பில் விளக்கம்  வாசித்தார்.

பாதுக்காக்கப்பட்ட ஏடு _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 29.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 157. பாதுக்காக்கப்பட்ட ஏடு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

157. பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன

உலகைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் ஒரு ஏட்டைத் தயாரித்து

கடுமையான வேதனை யாருக்கு? _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 29.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம்உசேன் அவர்கள் கடுமையான வேதனை யாருக்கு? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 27/4/15 அன்று  ராஜீவ் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.ராஜா அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

2 சகோதரர்களுக்கு 1புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _M.S நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S நகர் கிளை சார்பாக 28-04-15 அன்று 2 சகோதரர் களுக்கு இஸ்லாம் பற்றி தனிநபர் தாவா செய்து அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

மூடநம்பிக்கை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 27/4/15 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; பஷீர் அலி அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்

Tuesday, 28 April 2015

புக் ஸ்டால் _கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 24/4/15 அன்று
ஜும்ஆ தொழுகைக்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.

வீண்பழி சுமத்துவோர் _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 28/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள்  வீண்பழி சுமத்துவோர்  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ..அல்ஹம்துலில்லாஹ்...

கியாமத் நாளின் இறுதி அடையாளங்கள் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27/04/2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் கியாமத் நாளின் இறுதி அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

மகான்களின் பரிந்துரை வேண்டல் - மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சையதுஅலி  அவர்கள் 213. மகான்களின் பரிந்துரை வேண்டல் எனும் தலைப்பில் விளக்கம்  வாசித்தார்.

மகான்களின் பரிந்துரை வேண்டல்

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து விட்டு அல்லாஹ்விடம் இவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதற்காகவே இவர்களை வணங்குகிறோம் எனக் கூறுவோருக்கு பதிலடியாக இவ்வசனங்கள் (10:18, 39:3) அமைந்துள்ளன.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை அறியாத முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை மரணித்தவர்களிடம் செய்து வருகின்றனர்

தொழுகை -கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 26/04/2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்

இறைநேசர்கள் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25/04/2015 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ராபியா அவர்கள் இறைநேசர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

அஸ்ஸலாமு அலைக்கும் _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர  கிளை சார்பாக  28/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

சகோ.பிரபாகரன் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 27-04-15 அன்று தாராபுரத்தை சார்ந்த சகோ.பிரபாகரன் அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் திவிரவாதிகள்..?  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நல்லறங்கள் _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 28.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.பஷீர் அவர்கள் "நல்லறங்கள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

Monday, 27 April 2015

புகை போதை _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 25-04-2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்பாஸ் அவர்கள் புகை போதை என்ற தலைப்பில் உரையாற்றினார்

தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை டிஸ்மிஸ் செய் - போஸ்டர்கள் _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பில்  23/4/15 அன்று  என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது

நாவைப் பேணுவோம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 24-04-2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அமானுல்லாஹ் அவர்கள் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

தீமைகள் சூழ்ந்து கொண்டால் _ திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.பஷீர் அவர்கள் "தீமைகள் சூழ்ந்து கொண்டால்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"கற்பனை செய்யாதீர்" திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 26.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.பஷீர் அவர்கள் "கற்பனை செய்யாதீர்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான் _G.K.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன்  கிளை சார்பாக  26/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.சஜ்ஜாத் அவர்கள் தூய்மையாக வாழ்பவன் வெற்றி  பெற்றான் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்

"பேச்சின் ஒழுக்கம்" _பெரியகடைவீதி கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக  24-04-2015 அன்று  மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "பேச்சின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்