Monday 27 April 2015

"பேச்சின் ஒழுக்கம்" _பெரியகடைவீதி கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக  24-04-2015 அன்று  மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "பேச்சின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்