Monday 27 April 2015

தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான் _G.K.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன்  கிளை சார்பாக  26/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.சஜ்ஜாத் அவர்கள் தூய்மையாக வாழ்பவன் வெற்றி  பெற்றான் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்