Wednesday 29 April 2015

நபிகள் நாயகத்தின் மனைவி மார்கள் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28/04/2015 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சையதுஅலி  அவர்கள் நபிகள் நாயகத்தின் மனைவி மார்கள் எனும் தலைப்பில் விளக்கம்  வாசித்தார்.