Wednesday 29 April 2015

கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 27/4/15 அன்று  ராஜீவ் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.ராஜா அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.