Wednesday 29 April 2015

மூடநம்பிக்கை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 27/4/15 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; பஷீர் அலி அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்