Wednesday 29 April 2015

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு _ காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 28/4/15 அன்று பாத்திமாநகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் முஹம்மது சலீம்  அவர்கள்  இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.,