Wednesday 29 April 2015

2 சகோதரர்களுக்கு 1புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _M.S நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S நகர் கிளை சார்பாக 28-04-15 அன்று 2 சகோதரர் களுக்கு இஸ்லாம் பற்றி தனிநபர் தாவா செய்து அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது