Tuesday 28 April 2015

சகோ.பிரபாகரன் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 27-04-15 அன்று தாராபுரத்தை சார்ந்த சகோ.பிரபாகரன் அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் திவிரவாதிகள்..?  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்