Wednesday 11 May 2016

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம்  கிளையின் சார்பாக  08-05-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது..இதில் சகோதரி -  யாஸ்மின் அவர்கள் ** மத்ஹபா,மார்க்கமா? ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் ....அல்ஹம்துலில்லாஹ்.....