Wednesday 11 May 2016

சமுதாயப்பணி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக  06-05-2016 அன்று ஜும்ஆ  தொழுகைக்குப் பிறகு  பொதுமக்களுக்கு தாகம் தனிக்கும் விதமாக இலவசமாக நண்ணாரி ஜீஸ்  வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....