Wednesday 11 May 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 08-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " நபிகள் நாயகம் மட்டுமே பின்பற்ற தகுதியானவர்கள்  "என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....