Wednesday 11 May 2016

தர்பியா நிகழ்ச்சி - படையப்பாநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்  படையப்பாநகர் கிளையின் சார்பாக 08-05-2016 அன்று  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள்  **கெள்கைஉறுதியும் மறுமைசிந்தனையும் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....