Tuesday 10 March 2015

ஏழை சகோதரி குடும்பத்தாருக்கு ரூ.15660/= வாழ்வாதார உதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 09.03.2015 அன்று  ஏழை சகோதரி.நதீராபானு  அவர்களின் குடும்பத்தாருக்கு   ரூ.15660/=  வாழ்வாதார  உதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....