Tuesday 10 March 2015

15பெண்களுக்கு தனித்தனியாக புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _S.V.காலனி கிளை



திருப்பூர் மாவட்டம் S.V.காலனி 
கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 15பெண்களுக்கு தனித்தனியாக இறைவனிடம் மட்டும் கை ஏந்துவோம் என்று  தனி நபர் தாவா செய்து இறைவனிடம் கை ஏந்து வோம் என்ற புத்தகம் 12 இலவசம் ஆக வழங்கப்பட்டது.  அல்ஹம்துல்லாஹ்...