Tuesday 10 March 2015

நபிகள்நாயகத்துக்கேசந்தேகமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 09.03.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர்  சையது அலி   அவர்கள் 218. நபிகள்நாயகத்துக்கேசந்தேகமா?எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..