Tuesday 10 March 2015

மூதாட்டியிடம் ஜோசியம் தவறு என தஃவா -கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 09-03-2015 அன்று ஜோசியம் பார்ப்பதற்காக வந்த மூதாட்டியிடம் ஜோசியம் தவறு என்பது பற்றியும் இஸ்லாம் குறித்தும் தஃவா செய்யப்பட்டது