Tuesday 10 March 2015

"இறையச்சம் " _ G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  04.03.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி.அஸ்மத் ஷகீனாஅவர்கள் "இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.