Tuesday 10 March 2015

பிறமத சகோதருக்கு புத்தகம் வழங்கி தாவா _கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 08-03-2015 அன்று மங்கலத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு புரஜெக்ட்டர் அமைக்க வந்த தன்ராஜ் என்ற சகோதரரிடத்தில் தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா...?  என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது