Tuesday 10 March 2015

தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது _ஜின்னாமைதானம் கிளை



திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக  9/3/15 அன்று இஸ்மாயில் என்கின்ற சகோதரர் யிடத்தில் கையில் கயிறு கட்டியிருப்பது இணைவைப்பு என்றும் நிரந்தர நரகத்திற்கு கொண்டு செல்லும் என தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
.