Tuesday 10 March 2015

பிறமத சகோதரர்.தேவராஜ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-03-15 அன்று பிறமத சகோதரர்.தேவராஜ் அவர்களுக்கு  இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது . மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது