Tuesday 10 March 2015

திருக்குர்ஆன் வழிகெடுக்காது! _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 09.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் செய்யது அலி  அவர்கள் 9. திருக்குர்ஆன்வழிகெடுக்காது! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..