Tuesday 10 March 2015

"மார்க்க விஷயங்களை அறிய முயற்சிப்போம் " _ Ms நகர் கிளைபயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மார்க்க விஷயங்களை அறிய முயற்சிப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்