Tuesday 10 March 2015

பிறமத சகோதரர். ராஜேஷ் குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08.03.15 அன்று பிறமத சகோதரர். ராஜேஷ் குமார்  அவர்களுக்கு தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதி......? 1  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.