Tuesday 3 December 2013

செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 01.12.2013 அன்று செரங்காடு பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  
சகோ. ஆஷம்.M.I.Sc.,  அவர்கள்  திருகுர்ஆன் 112 அத்தியாயத்தின் விளக்கம் அளித்தார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்