Tuesday 3 December 2013

"சாபமிடுதல் " _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 02.12.2013 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ. சலீம் அவர்கள் "சாபமிடுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்