Tuesday 3 December 2013

"அழைப்புப்பணியின் அவசியம்" _செரங்காடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 01.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில்  சகோதரி.குர்சித் ஆலிமா அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன்கலந்துகொண்டனர்..