Tuesday 3 December 2013

"இறை அச்சம்" _உடுமலை கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 01.12.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி.குர்சித் ஆலிமா அவர்கள் "இறை அச்சம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்..