Tuesday 3 December 2013

திருப்பூர் மங்கலம் கோல்டன் டவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மெளலிஸ்வரன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02.12.2013 அன்று திருப்பூர் மங்கலம் கோல்டன் டவர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர் மெளலிஸ்வரன் அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை அப்துல் மாலிக் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை   விளக்கங்கள் மங்கலம் கோல்டன் டவர் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். 
அல்ஹம்து லில்லாஹ்