Tuesday 3 December 2013

பெண்கள் ஆடை அணியும் முறை _மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-12-2013 அன்று  இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா பெண்கள் ஆடை அணியும் முறை என்ற தலைப்பில் உரையாற்றினார்