Tuesday 3 December 2013

இணைவைப்பு தாயத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01.12.2013 அன்று அன்று மூன்று சகோதரர்களுக்கு  (தாயத்து) இணைவைப்பு பற்றி  தஃவா செய்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது